நாம் எந்த காரியத்தையும் செய்ய தொடங்கும் முன் நம்பிக்கை இருந்தால் தான் அதில் வெற்றி கிடைக்கும். அதேபோல் கடவுளை வணங்குவதாக இருந்தாலும் நமக்கு ஒரு நம்பிக்கை வேண்டும். அப்படி நம்பிக்கையோடு கடவுளை வணங்கினால் நீங்கள் செய்யும் அனைத்து காரியத்திலும் வெற்றி அடையலாம்.
This post was created with our nice and easy submission form. Create your post!